பிரகாஷ் சொல்லும் திகிலூட்டும் தகவல் | Dhamodharan prakash | Arun IPS | Amstrong
204,981
Published 2024-07-08
தவறாமல் Subscribe செய்யுங்கள்
உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
For advertisement: 044 - 43178342 (or) [email protected]
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Follow our social media accounts for further updates:
Website: www.aransei.com/
Facebook: www.facebook.com/aransei/
Twitter: twitter.com/aransei
Join our Telegram Channel: www.t.me/s/aransei
All Comments (21)
-
அரசியல்வாதிகளுக்கு வெட்கமா இல்லையா? 261 ரவுடிகள் !! 1977 வழக்குகள் !! தமிழக பாஜவின் யோக்கியதை
-
என்ன ஒரு தீர்க்கமான பேச்சு, தெகிரியம், விலா வாரியான அலசல், உதாரணம், மிக்க அருமை.
-
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... இதுதான் நக்கீரன் பிரகாஷ்.. உண்மையை உள்ளபடி உரக்க பேசும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜயா
-
ஆட்டு குட்டி அண்ணாமலைக்கு இதில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
-
டூபாக்கர் நிதி நிறுவனங்கள் ,ரியல் எஸ்டேட் ஏஜென்டுகள் மீது கண்காணிப்பு தேவை , இங்கு வரும் பணம் ரவுடி கும்பலை வளர்க்கிறது ,
-
பா ஜ க தான் பின்புலம்
-
பத்திரிகையாளர்கள் பிரகாஷ் அவர்களுக்கு நிச்சயமாக பாதுகாப்பு தேவை அரசு வழங்க வேண்டும்
-
இறுதியில் முன் விரோதம் என்று வழக்கு முடிக்கப்படும்
-
உண்மையை சரியாக சொன்ன பிரகாஷ்.
-
வாழ்த்துக்கள் சார்
-
What Mr. Prakash said is 100 percent correct. Don't mix caste with unlawful activities.
-
அருமையான கருத்து உண்மையை அறிந்தோம்
-
என்கவுண்டர்தான் ஒரே தீர்வு..! .ரௌடி ராஜ்யம் ஒழியும்.!
-
உண்மையை உள்ளபடி உரக்க பேசும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜயா
-
திரு.பிரகாஷ்அவர்களின் விளக்கம்ஆம்ஸ்ட்ராங்குறித்தஉள்ளார்ந்தஉண்மைகளைபுரியவைக்கிறது.
-
நிழல் உலகமே ஆபத்தானது அதில் பணம் தான் முக்கியம் ,அதனால் குழுக்கள் மோதல்கள்,
-
அண்ணாமலை ரவுடி கும்பலை பிஜேபி யில் சேர்த்தது இப்ப புரிகிறதா?
-
மிக அருமையான நேர்மையான பேச்சு திரு பிரகாஷ் அவர்கள்.... அதேபோல் நெறியாளர் கேள்விகள் அருமை....
-
இவர் மட்டுமே உண்மை உரைக்கிறார்
-
Support to prakash sir