காளியம்மாள் VS சுந்தரவள்ளி அனல் பறக்கும் விவாதம்| Sundaravalli VS Kaliammal HOT Debate |Thadam EP03
1,144,131
Published 2019-06-23
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Visit Cauvery News WEBSITE: cauverynews.tv/
Like Cauvery News on FACEBOOK: www.facebook.com/cauverytv
Follow Cauvery News on TWITTER: twitter.com/cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, Youtube, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)
All Comments (21)
-
ஓங்கி அடிக்கும்போது நான் திராவிட கட்சி இல்லைனு கதறல்.
-
அக்கா காளியம்மாள் மிகச்சிறந்த பெண்மணி...
-
ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல். சமூக செயற்பாட்டாளர் தோழர் சுந்தரவள்ளி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
-
நாம் தமிழர் வெல்க ❤️💪🏻✊🏻🔥
-
அக்கா காளியம்மாள் திறமையான பேச்சாளர்... அக்கா காளியம்மாளின் பேச்சை கேட்கதான் நான் இந்த காணொளியை பார்க்கின்றேன்
-
வடசென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளர் ஏழை எளிய வேட்பாளர் நாளைக்கு நீங்கள் கேள்வி கேட்க கூடிய ஒரு வேட்பாளரை இழந்துவிட்டீர்களா அவமானப்பட வேண்டும் நீங்கள்
-
இன்றைய மனித உழைப்பு உணவிற்காகவா/ பணத்திற்காகவா??? வாழுவதற்கு உழைக்கின்றோமா உழைப்பதற்காக வாழுகின்றோமா எது வாழ்க்கை...... வாழப்பிறந்தோமா இல்லை இயந்திரமாய் உழைத்து வாழ்வை இழக்கப்பிறந்தோமா??? பணத்தை தேடிவிட்டால் அனைத்தையும் அடைந்துவிடலாம் என்ற அற்ப பேராசையே நமது குடும்பங்களை பிரிந்து தொலைதூரத்தில் நாம் சென்று இயந்திரமாய் உழைக்கக் காரணம் நிச்சயம் எல்லோருக்கும் ஓர் நாள் புரியும் எது வாழ்க்கை என்று! செம்மறிக்கூட்டமாக வாழப்பழகிவிட்டதன் காரணமே நம்மிடம் சுய சிந்தனை என்ற ஒன்று இல்லாமல் போனது...... முன்னுக்குப் போகும் செம்மறியாடு எப்படிப்போகுதோ அதே வழியே பின்னுக்கு வரும் ஆடுகளும் செல்லும் அதே தான் இன்று நாம் பணத்தின் பின்னால் செல்லும் கூட்டமாக மாறிவிட்டோம் ஏன் பணம் என உணராமல் நாகரிகம் வளர்ச்சி என்று பேசிக்கொண்டே பணம், வங்கி, வட்டி என்று அடிமையாகிக்கொண்டு இருக்கின்றோம் தயவுசெய்து சிந்தியுங்கள் ..... எதுக்குப் போகின்றோம், எங்கு போகின்றோம், பலியிடப்படப்போகின்றோமா என்று எந்த சிந்தனையும் இன்றி முன்னுக்குப் போகும் செம்மறி ஆட்டை பின்னுக்கு வரும் செம்மறியாடுகள் பின் தொடர்ந்து செல்வதுபோல், மனிதர்களும் பணம், கல்வி நாகரிகம், வங்கி, வட்டி, விஞ்ஞானம், மருத்துவம் வளர்ச்சி, வளர்ச்சி என்று கூவிக்கொண்டு எந்த சுய சிந்தனையும் இன்றி பேராசையால் தமக்குத்தாமே சூனியம் வைத்துக்கொண்டு செல்கின்றார்களே இறைவா அனைத்து மனித மனங்களிலும் நல்ல தூய சிந்தனையை கொடு..... இன்று நாம் எதிர்கொள்ளும் அத்தனை சிக்கல்களுக்கும் நாமே காரணம் உணர்வீர் என்னால் முடியும் மனிதர்களால் முடியும் என்று இறைவனுக்குச் சமமாக சக மனிதர்களை நம்பும் அளவுக்கு இறைவனை நம்ப மறுக்கின்றோம் மனித அறிவால் எதையும் அடைந்துவிடலாம் என்றும் நம்புகின்றோம் வறட்சி , பஞ்சம், புயல் , இயற்கை அழிவுகள் என எதையும் நம்மால் தடுக்க முடியவில்லை இருந்தும் மனித அறிவை இன்னும் நம்புகின்றோம் இவற்றையெல்லாம் ஏற்படுத்தி தனதுபக்கம் மனிதர்களை திருப்பிவிடலாம் என்று பல வழிகளில் இறைவன் சோதனைகளைக் கொடுக்கின்றான் இன்னுமா புரியவில்லை பாவி மனிதர்களே இறை அச்சம் கொண்டு இறைவனிடம் கேளுங்கள் வானில் இருந்து தேவைக்கேற்ற மழையும் வரும் வறட்சியும் நீங்கும் உளமாற இறைவனிடம் சரணடையுங்கள் வேறு வழியில்லை மனிதர்களின் அரசியலும் சட்டங்களும் அறிவியல் விளையாட்டுக்களும் இனியும் வேண்டாம் நம்பிக்கை கோண்டோர் நிச்சயம் இறைவனால் பாதுகாக்கப்படுவீர்கள்! அப்படியே இறைவனை நம்பினாலும் கோவில்களிலும், தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும், விகாரைகளிலும் போய் ஒப்புக்கு திருடி சம்பாதித்ததில் சில சில்லறைகளைக் கொடுத்தும் விரதம் , நோன்பு, புனித நாட்கள் என்றெல்லாம் வேசம் போட்டு நீங்கள் மனிதர்களையும் அவர்கள் உருவாக்கிய சமூக சட்டங்களையும் ஏமாற்றிவிடலாம் ஆனால் உங்கள் உள்ளே உள்ள இறைவன் உங்களின் அந்தரங்கள் அனைத்தும் அறிந்தவன்...... இருந்தும் நீங்கள் உங்களின் உள்ளே உள்ள இறைவனின் (மனச்சாட்சியின்) குரலை கேட்க மறுப்பதுதான் ஏனோ ???!! உளமாற மனச்சாட்சியோடு வாழுங்கள் இறைவன் ஒருவனுக்கு மட்டும் அச்சம் கொண்டு வாழ்ந்தால் போதும்..... மனிதர்களின் இறந்த கால கல்வி & அனுபவ அறிவைத் தூக்கி குப்பையில் போடுங்கள் நாளை நடக்க இருப்பது நமக்குத்தெரியாது அது இறைவன் ஒருவனுக்கே சத்தியம்......... நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்...... நாம் இன்று கற்கும் கல்வி, மருத்துவம், உழைப்பு, பணம் என வாழ்கை முறை அனைத்தும் சரியானது தானா??? உங்கள் மனச்சாட்சியோடு சிந்தியுங்கள்..... ஏன் என்றால் நாம் செம்மறி ஆடுகள் அல்ல சுய சிந்தனையோடு சிந்தித்து உணருங்கள் மனிதர்களே! எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே!
-
Kaliammal is the best candidate for this election ❤
-
Sundaravalli is the example for 50 years dravidam rule...simply disgusting...Kaliammal is the face of Tami Nadu..Naam Tamizhar
-
சுந்தரவல்லி தம்பிகள் மீது போடும் பழி அபாண்டமான பொய்
-
கண்மணியே காளியம்மாள் சுந்தரவள்ளி நம்நாட்டுக்கு நல்லதை செய்ய மாட்டார்கள்துரோகி சுந்தர வள்ளி நாட்டுக்காக பேசுவதில்லை🙏🙏🙏
-
காலியம்மா நாம்தமிழர் யாரும் இனி கார்வாங்கமாட்டோம் பாட்டல்தண்ணி கடைகளில் வாங்கி குடிக்கமாட்டோம். என்ற அறிக்கை விட உங்க செந்தமிழனிடம் கூறவும்.
-
அக்கா காளியம்மாள் அவர்களுக்காக இந்த வீடியோவை பார்த்தேன்
-
காளியம்மாளின் பேச்சை கேட்கதான் நான் இந்த காணொளியை பார்க்கின்றேன்
-
Excellent Profeasor. You gave informative messages...
-
எப்படி இருக்கீங்க என்று கேட்டதற்கு பதில் சொல்லும் போது காளியம்மாள் அக்கா சொன்ன விதம் நல்லா இருக்கோம். அந்த மூதேவி நல்லா இருக்கேன் என்று சொல்லுது. இதுலே சுய நலம் நல்லா தெரியுது.
-
நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வெற்றி மற்றும் அவசியம்
-
காளியம்மாள் தோற்றம் பேச்சு கையெடுத்து கும்பிடும்படி உள்ளது.
-
இதே சம்பவம் இன்னொரு தடவை நடக்காத என்று என் மனம் எங்குகிறது 😅😂😂 அக்கா காளியம்மாழ் ஒரு சிறந்த பேச்சைலற்றும் வாததிறனும் தன்னகத்தே கொண்டவர்
-
சுந்தரவள்ளி கடல். காளியம்மாள் குட்டை. சுந்தரவள்ளி ஜீனியஸ். காளியம்மாள் இன்னும் பயிற்சி எடுக்க வேண்டிய மாணவி.