Oru Kal Oru Kannadi Song 4K | YUVAN MOVIE VERSION 4K | Siva Manasula Sakthi Songs 4K | 4KTAMIL
28,299,923
Published 2020-02-01
FOR MORE 4K TAMIL VIDEO SONGS
youtube.com/4ktamil
FOR MORE 4K TAMIL WHATSAPP STATUS
/ @4kwhatsappstatus
------------------------------
MOVIE DETAILS
------------------------------
Siva Manasula Sakthi (SMS) is a 2009 Tamil Action - Romance film, directed by M Rajesh and produced by Vikatan Talkies. This film stars Jeeva, Anuya, Santhanam, Uravasi in the lead role. The films soundtrack and background score were composed by Yuvan Shankar Raja with Lyrics By Na.Muthukumar.
------------------------------
SONG DETAILS
------------------------------
Singers: Yuvan Shankar Raja
Movie: Siva Manasula Sakthi (SMS)
Music: Yuvan Shankar Raja
Production: Vikatan Talkies
Director: M Rajesh
Starring: Jeeva, Anuya, Santhanam, Uravasi
Lyrics By: Na.Muthukumar
Year Released: 2009
Language: Tamil | Genre: Action - Romance
------------------------------------
HASHTAG DETAILS
------------------------------------
#sivamanasulasakthiTamilSongsWhatsappStatus
#OruKalOruKannadiWhatsappStatus
#sivamanasulasakthiTamilMovieSongs4K
#90SKIDSFAVOURATES
#OruKalOruKannadi4K
#4KTAMIL
#sivamanasulasakthiMovieSongs4K
#tamilwhatsappstatus
#tamilwhatsappstatusvideo
#4ktamilsongswhatsappstatus
--------------------------------------------------------------
Subscribe :
youtube.com/4ktamil
--------------------------------------------------------------
LIKE | SHARE | COMMENT
THANK YOU FOR WATCHING
All Comments (21)
-
உண்மையா காதல் பண்ணி தோல்வி அடைந்தவனுக்கு மட்டுமே தெரியும் யுவன் இசையின் போதை என்னவென்று 💔
-
சிறு வயதில் சிரித்துக்கொண்டு பாடி கொண்டு இருந்தேன்... இந்த பாடலை 😌 இபோது தான் வலிகளுடன் கேட்கிறேன் 😒... 🖤🤍
-
2024 intha song kattavanga like poduga 💖
-
இரவு நேரத்தில் பேருந்து தூரப் பயணத்தில் இந்த பாடலை கேட்டு கொண்டு பழைய நினைவுகளை நினைத்து செல்வேன்... மறக்க முடியாத வலி 😔😔😔😔
-
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை ...அதை சொல்லி விட்டாள் தொடங்கும் என் வாழ்க்கை,,😍😍 சூப்பரான வரிகள்...👌👌
-
இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்தப் பாடல் வேற லெவல் தான்
-
மனம் விட்டு பேச யாரும் இல்லை ஆனால். இந்த பாடலை கேட்க்கும் போது ஒரு நீயாபகம் ........!
-
2024 la Intha song ketutu erukavanga like❤
-
நா. முத்துக்குமார் ஐய்யா அவர்களின் பாட்டு வரிகளும் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் குரல்களும் என்னை மீண்டும் மீண்டும் இந்த பாடலை கேட்க்க வெக்கிறது 😍😍😍
-
மீண்டும் கல்லுாரி நாட்களுக்கே.. மீட்டு செல்கிறது..... யுவனின் இசை 🖤 🎧
-
ജീവിതത്തിന്റെ ഏറ്റവും നല്ല കാലമായ എന്റെ ബാല്യം കടന്നു പോയത് ഈ പാട്ടു പാടിയും ആസ്വദിച്ചുമാണ്. പിന്നീട് അറിവ് വയ്ക്കുന്ന പ്രായത്തിലാണ് മനോഹരമായ ഈ ഗാനത്തിന്റെ സ്രഷ്ടാവ് യുവൻ ശങ്കർ രാജ ആണെന്നറിയാനിടയായത്. ഇനി എത്ര കാലം കഴിഞ്ഞാലും എന്റെ ഹൃദയത്തിൽ നിന്നുമിത് മായുകയില്ല.
-
ஜீவா ஒரு நல்ல நடிகன்... நம்ம அவர கொண்டாட மறந்துட்டோம்
-
ஆண்டுகள் பல கழிந்தாலும், 🌍🕚, ️ பல புதிய படங்கள் வந்தாலும், எத்தனை முறை பார்த்தாலும் சளிக்கவைக்காத ஒரே படம்😉❣️❤️❤️
-
கல்லூரி முடித்து, அடுத்த ஆண்டு காதலர்தினம் 2009 அன்று அவளுடன் பார்த்த படம். இன்று Sep 19, 2021. தனிமையில் :) வீரியம் குறையாத போதை... யுவனின் இசை.
-
இசை ஒரு போதை அதில் யுவன் ஒரு மேதை ❤🎉
-
முதல் காலங்களில் இது இசை மட்டும் என நினைத்தேன் .ஆனால் இன்று ஒவ்வொறு வரியினையும் உணர்கிறேன் . இனி ஆறுதலாய் யுவன் இசை மட்டுமே
-
காதலின் வலிக்கு ஒரே மருந்து யுவனின் குரல் மட்டுமே.
-
2023 intha song kekuranga oru like ahh poduuu 😉
-
Ava poi aaru maasam aguthu! Santhanam hugs jeeva TRUE STORY!💔
-
ஆண் : ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் ஆண் : கண்கள் ரெண்டில் காதல் வந்தால் ஹோ கண்ணீர் மட்டும் துணை ஆகுமே ஓ ஹோ ஹோ ஆண் : ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் ஆண் : திமிருக்கு மறுப்பெயர் நீதானே தினம் தினம் உன்னால் இறந்தேனே மறந்திட மட்டும் மறந்தேனே ஆண் : தீயென புரிந்தும் அடி நானே திரும்பவும் உன்னைத்தொட வந்தேனே தொிந்தே சுகமாய் எறிந்தேனே ஆண் : கடும் விஷத்தினை எடுத்துக் குடித்தாலும் அடி கொஞ்ச நேரம் கழித்தே உயிர்ப்போகும் இந்தக் காதலிலே உடனே உயிர் போகும் காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே ஆண் : …………………………… ஆண் : ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் ஆண் : …………………………… ஆண் : உன் முகம் பார்த்தே நான் எழுவேன் உன் குரல் கேட்டால் நான் அறிவேன் உன் நிழலுடனே நான் வருவேன் ஆண் : புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன் புறக்கணித்தால் நான் என்னாவேன் பெண்ணே எங்கே நான் போவேன் ஆண் : உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை ஒரு மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள் காதல் என்றால் மெல்ல சாதல் என்று சொல்ல ஆண் : …………………………… ஆண் : ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் ஆண் :