Aval Oru Thodharkadai Tamil Movie Songs | Deivam Thandha Video Song | Sujatha | MS Viswanathan
9,749,436
Published 2017-05-29
Full Details:
Song: Deivam Thandha Veedu
Singer: KJ Yesudas
Music: MS Viswanathan
Lyrics: Kannadasan
Director: K Balachander
Release Date: 13 May 1974
Aval Oru Thodharkadai also stars Jayalaxmi, Leelavathi among others.
Click here to watch:
Antha 7 Naatkal Video Songs - bit.ly/2qyGAni
Avasara Police 100 Video Songs - bit.ly/2qVatl0
Raasukutti Video Songs - bit.ly/2s1AwVv
Thooral Ninnu Pochchu Video Songs - bit.ly/2s1FykB
Chinna Veedu Video Songs - bit.ly/2rWHw6L
For more tamil Songs:
Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: www.facebook.com/PyramidGlitzMusic
Follow us on Twitter: twitter.com/PyramidGlitz
All Comments (21)
-
கண்ணதாசன் நிரந்தரமானவர், என்றும் அவர் அழிவதில்லை. அருமையான பாடல்
-
இந்தப் பாடல் வரிகள் என் வாழ்க்கையில் நடந்த வலிகள் யாரையும் வாழைக்குலை மிஸ் பண்ணாதீங்க 🙏🙏🙏
-
கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு இக்காலத்தையும் ௨ன் கையால் எழுதித் தந்து விடு
-
இது போன்ற பாடல் வரிகள் கேட்டு கொன்டே இருக்க வேன்டும்
-
கமெண்ட்ஸ். பார்க்கும்போது என் மன நிலையில் எத்தனை பேர் ஏன்று உணர்கிறேன். Thanks to all.
-
கண்ணதாசண்.தமிழக்கு.கிடைத்த. வரம்
-
பாடல்கள் அனைத்தும் அவரவரின் வாழ்க்கைக்கு பொருந்தும். தெளிவாக தெரிந்தால் சித்தாந்தம்.தெரியாமல் போனால் வேதாந்தம். வாழ்வின் 4:36 பொருளென்ன நீ வந்த கதையென் ன,
-
இப் படத்திலுள்ள பாடல்கள் அனைத்தையும் தமிழ் திரையுலகமே அடங்கும்.. கண்ணதாசன் நமக்கு காலம் அளித்த பரிசு.
-
வாழ்க்கையின் அனுபவங்களை யோசிக்க வைக்கும் பாடல் வரிகள்...
-
தமிழை உணர்ந்தவர் மட்டுமே கண்ணதாசனை ரசிக்கதெரிந்தவர்
-
K j ஜேசுதாஸ் மயக்கும் குரல் அற்புதம்
-
இந்தப் பாடலைக் கேட்கும் போது ஏதோ ஒரு இனம் புரியாத மனதில் உள்ள கவலைகள் எல்லாம் மறந்துவிடுகிறது
-
பாடலை கேட்கும் போது உயிர் ஒருமுறை போகிறது... ஒருமுறை வருகிறது..!!
-
எனக்கு மிகவும் பிடிக்கும் சுஜாதா அம்மா
-
27 10.2021. இந்த பாடல் கேட்கிறேன். வரியில் விளையாடிய கவிஞர் வாழ்க.
-
நம்மில் பலருக்கு இருக்கும் தீரா காயங்களுக்கு இது போன்ற பாடல்களே ஆத்மார்த்தமான மருத்து பலரின் ஆயுள்ளை கூடுவதற்கு இது போன்ற பாடல்களும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை
-
மறைந்தும் வாழ்ந்து கொண்டிருப்பவர். தன் பாடல் வரிகளில்.......
-
நான் கேட்ட தாய்தந்தை படைத்தானா என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா என்ற சொல் மிகப் பெரிய கடவுள் சொல்
-
ஒரு மனிதன் வாழ்வை ஒரே பாடலில் கூற கண்ணதாசன் அய்யா ஒருவரால் மட்டுமே சாத்தியம் 🔥🔥🔥
-
நான் கேட்டு தாய் தந்தை படைத்தாண இல்லை என் பிள்ளை என்னை கேட்டு பிறந்தாண தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி கொண்றால் பாவம் தின்றாபோச்சி இது தான் என் கட்ச்சி என்ன வரிச்செ ?